அஞ்சலி எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா (கோமலவல்லி
)


நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டவர், 
தமக்கு எதிராக வந்த வழக்குகளை சட்டத்தை வளைக்காமல் துணிந்து சந்தித்து வெற்றி வாகை சூடியவர் 
படிப்பு,  பாட்டு, நாட்டியம், நடிப்பு & அரசியல் என்று நீ கால் பதித்த இடம் எல்லாம் வெற்றிதான்,
தானாக சேர்ந்த கூட்டம் உன்னிடம், 
காலத்தை வென்றவள் நீ,  அதனால்தான் காளனையே 75 நாள் போராட வைத்தாய் 
காவிரித்தாய், நீ.
இரும்பு மனுஷி நீ 
தங்கத்தாரகை நீ 
நீ ஒரு சரித்திரம் / ஒரு சகாப்தம் 
உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 

மேலும்

படிப்பு, பாட்டு, நாட்டியம், நடிப்பு & அரசியல் என்று நீ கால் பதித்த இடம் எல்லாம் வெற்றிதான், ----சிறப்பான அஞ்சலி . அன்புடன்,கவின் சாரலன் 06-Dec-2016 5:52 pm

மேலே