எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படைத்தவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லும் போது பரிகாரம் செய்வது ஏன்?

மேலும்

என்னைச் சிந்திக்கத் தூண்டிய வசனம்:-

" அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம்,
பொறுப்பற்ற சமுதாயம் என்னும் இந்தக்கொடுமைகள் இல்லாத நல்ல நாளை
எதிர்பார்த்துத் தொண்டு
செய்கிறவனே வீரன்.
அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன்.
அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம்.
ஆனால், எண்ணுவதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை.
இன்றே எண்ண முடியும் அல்லவா?
இப்போதே எண்ண வேண்டும் அல்லவா?
எண்ணுவதற்கு ஒரு
துணிவு - வீரம் - வேண்டும்.
அந்தத் துணிவு உடைய வீரன் தான் ஞானி.

அவன் என்ன எண்ண வேண்டும்?
அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற
நிலைகளுக் (...)

மேலும்

உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தவொரு புத்தகத்தையும் மேற்கோளாகக் குறிப்பிடாமல் பதிலளித்து, கேள்வி கேட்பவரையும் சிந்திக்க வைத்து விடையளிப்பீர்களெனில் நீங்கள் ஒரு சிறந்த பகுத்தறிவாதி...
அவ்வாறில்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புத்தகங்களை மட்டுமே மேற்கோள்களாகக் காட்டி சிந்திக்காமல் விடையளிப்பீர்களென்றால் நீங்கள் ஒரு சிறந்த மூடநம்பிக்கைவாதி...

மேலும்


மேலே