எண்ணம்
(Eluthu Ennam)
பேரலையோடு யுத்தம் செய்யும் என் நினைவலையும் சற்று மாயம்பெறும் உன்னிசை கேட்கையில்
ஒரு வழியா நான் திண்டிவனத்தை கண்டுபிடிச்சிட்டேன் ...
ஹா ஹா ...
என்ன பாட்டு ..செம ...
நா .முத்துக்குமார் அண்ணா என்ன வரிகள் ...
சொல்ல வார்த்தை அற்ற நிலை ...
இசையே யாவும் ...
கலை, பண்பாட்டை வளர்ப்பதற் காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடைசி யாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
செவி கேட்காதோ என்ற தேடல் !!!.
அதை கேட்டால் தான்
மனமாகும் லேசாகும் ..!!
ராஜா உன் பேர் சொல்லும் பாரு ..!!!
முன்னாலும் இந்நாளும் எந்நாளும்
எங்கேயும் எப்போதும்
ராஜா ராஜா தான்...!!