எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தென்றல் காற்று என் கண்ணத்தை முத்தமிட்டு போகுதே......                                                                                       அதனுடன் என் மனமும் சிறகடித்து பறக்குதே......                                                        & (...)

மேலும்

[ அவள் அழகில் மாட்டி கொண்ட சிட்டு எறும்பு ]  🐜🐜🐜🐜                                                                                                                                சிட்டு எறும்பை கூட சிறைபிடித்தால் அவள்அழகில்                (...)

மேலும்

இவளை  எவன் நேசிப்பான்                         நான் நேசிக்க..........                                         இவள் அழகை எவன் இரசிப்பான்                                 நான் மென்மேலும்  பார்த்து இரசிக்க.........                                    (...)

மேலும்

அழகின்றி எவன் படைத்தான் உன்னை,                                 அழகாக என்னையே உன் பின்னால் அலைய வைக்கின்றயே ,              அழகுதான் ஒருவனை அடிமை படுத்துமா..?                                                                                            &n (...)

மேலும்

ரசிக்க அழகு தேவை இல்லை மனம் இருந்தால் போதும் 15-Sep-2022 12:59 pm

வைதாகினாலும் அழகாகிறாய் என் வாலிபத்தை திருடி                                          உன் கரு விழிக்கு மையக்கிறாய்,                    மலரோடு மங்கை நீயும் நந்தவனம் ஆகிறாய்,                                                        உன் அழகிலே என் இழக வைத்து கொத்தடிமை ஆக்குகின்றாய் ஏனடி 

மேலும்


 அடுத்தவர்   ௨டுத்தும்  
௨டை   அழகு ... 
நடை  அழகு.... 
சிரிப்பு   அழகு.... 
அத்தனையும்   அழகு.... 
நம்மைத்   தவிர.... 
ஒ௫ முறை   நம்மை   நாம்
தி௫ம்பி   பார்க்கும்   வரை  .... 
யாருக்கு    ௨லகம்   
அழகாக    தொிகிறதோ.... 
அவனுக்கு அவனை
ரசிக்கத்    தெரிகிறது..... 
நமக்குள்  இருக்கும்  நம்மை   ரசிக்க    தெரிந்து   விட்டால்
அனைத்தும்   அழகாய்   தெரியும்.... 

மேலும்

உன் சின்னச் சிறு அசைவுகளுக்கு 

காது மடல்களிலே தாளம் போடுகின்ற 
காதணியைப் பற்றி சொல்வேனா?-அல்ல 
உன் உதடுகளிலே படர்கின்ற வாய்ப்பை எனக்கில்லாமல் 
பட்டு நூலிலைக்கே சவால்விடும் 
உன் கருமை கூந்தலுக்கு வழங்கிய 
காற்றினை பற்றி நான் கடவுளிடத்தில் 
முறையிட்டதை பற்றி சொல்வேனா?
சொல்லடி ‍ எதை சொல்‍வேன்....

மேலும்

 உன் சின்னச் சிறு அசைவுகளுக்கு 

காது மடல்களிலே தாளம் போடுகின்ற 
காதணியைப் பற்றி சொல்வேனா?-அல்ல 
உன் உதடுகளிலே படர்கின்ற வாய்ப்பை எனக்கில்லாமல் 
பட்டு நூலிலைக்கே சவால்விடும் 
உன் கருமை கூந்தலுக்கு வழங்கிய 
காற்றினை பற்றி நான் கடவுளிடத்தில் 
முறையிட்டதை பற்றி சொல்வேனா?
சொல்லடி ‍ எதை சொல்‍வேன்....

மேலும்

அழுகையும்
அழகு தான் 
உன் நினைவுகளால்
வரும் பொழுது.....

              - தமிழன்

மேலும்

 அழகு!! 
________________


ஏய் பெண்ணே...
சற்று வெளியே வா...
இங்கு நிலவை காணாமல் உண்ண மறுக்கின்றது குழந்தை... 

மேலும்

மேலும்...

மேலே