எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலாவே நீ ...
-----------------
அந்த வானத்தில்
நிலவாய்
இருப்பதை விட

இந்த இருளில்
விளக்காய்
இருப்பதையே

என் மனம்
எப்போதும்
விரும்புகிறது .
மாமுகி .

மேலும்

இறையும் செயலும்
-------------------------------
என்னைச் சுற்றியுள்ள
எல்லாரிடமும் ஓர்
இறைத் தன்மையைப்
பார்க்கிறேன் ...
எனவே
என் செயல்கள் யாவும்
எனக்கு
ஆன்மிகமாகவே தெரிகிறது.
மாமுகி .

மேலும்

சூடம் ஆன பின்னர்

காற்றிலோ, நெருப்பிலோ

கரைந்து தானே ஆக வேண்டும்

நான் மட்டும் என்ன விதிவிலக்கா??

-- வாழ்க்கை.

மேலும்

காலம் காலமாய்
அவள் கேட்காமலேயே
அவளுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து சமையல் கட்டு!!

மேலும்


மேலே