தமிழ் கவிஞர்கள்
>>
ஈரோடு தமிழன்பன்
>>
மலர் பூத்துக் குலுங்க வேண்டும்
மலர் பூத்துக் குலுங்க வேண்டும்
”மங்கல
மலர்களில் மகரந்தம் தூவிப்
பொதுவுடமைப்
பொன் கனாக்கனிய
நம் பங்கினை அளிப்போம் வா”
”மங்கல
மலர்களில் மகரந்தம் தூவிப்
பொதுவுடமைப்
பொன் கனாக்கனிய
நம் பங்கினை அளிப்போம் வா”