சிறைச்சாலைக்காக

இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:10 pm)
பார்வை : 18


பிரபல கவிஞர்கள்

மேலே