தமிழ் கவிஞர்கள்
>>
கம்பர்
>>
சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
இத்துணை தாழ்ந்தன முனியும் என்று தம்
முத்தினாரங்களும் முடியின் மாலையும்
உத்திரியங்களும் இரிய ஓடுவார்.