பால் நகையாள்

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:42 pm)
பார்வை : 25


மேலே