கலைஞன் கவிதை

விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்


கவிஞர் : விக்ரமாதித்யன்(6-Dec-12, 12:06 pm)
பார்வை : 0


மேலே