ஏரெழுபது - சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே.


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:42 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே