வானவில்லாய் ஆணும்


வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்

வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்


கவிஞர் : தாமரை(6-Dec-12, 2:55 pm)
பார்வை : 0


மேலே