வீரப்பாண்டி கோட்டையிலே

வீரப்பாண்டி கோட்டையிலே

மின்னலிக்கும் வேளையிலே

ஊரும் ஆறும் தூங்கும் போது

பூவும் நிலவும் சாயும் போது

கொலுசு சத்தம் மனச திருடியதே

(வீரப்பாண்டி..)



வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு

தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு

பவலங்கள் தாரே பால் போல பல்லுக்கு

முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபச்சொல்லுக்கு

உன் ஆசை எல்லாம் வெறும் காணல் நீரு

நீயெல்லாம் போடா வேரல்ல பாரு

நீ சொல்லும் சொல்லுக்குள்ளே எம் பொழப்பு வாழும் புள்ள

நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:34 pm)
பார்வை : 0


மேலே