யார் யார் சிவம்

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்!



ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்

நாத்திகம் பேசும் நல்லவரென்றால் அன்பே சிவமாகும்



அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!



யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்!



யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்!



இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!



அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!



யார் யார் சிவம்

நீ நான் சிவம்

அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா



அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:23 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே