தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
காதல் இன்றேல் சாதல் என்றே
காதல் இன்றேல் சாதல் என்றே
காதல் இன்றேல் சாதல் என்றே
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
காதல் இன்றேல் சாதல் என்றே
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்