காதல் இன்றேல் சாதல் என்றே

காதல் இன்றேல் சாதல் என்றே
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:29 pm)
பார்வை : 0


மேலே