மண்ணும் மந்திரியும்

ராமன் கால் பட்ட பின்பு
கல்லெல்லாம் பூக்களாச்சாம்
அதிசயம் என்ன. எங்கள்
அமைச்சர் கால்
படுமுன்னேயே
என்னென்ன மண்ணுக்
காச்சு?


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:14 pm)
பார்வை : 0


மேலே