பூ

என் கால் சுவடுகள் மண்ணில் படாதவை
தண்ணீரில் நான் பிறந்ததால்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:28 pm)
பார்வை : 0


மேலே