நான் ஒரு குடுகுடுப்புகாரன்

என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:46 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே