நறுக்குகள் - ஏழ்மை

சதை பிடித்து
விடுகிறாள்

அழகு
நிலையத்தில்

எலும்புக் கைகளால்.


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 8:05 pm)
பார்வை : 45


மேலே