சுவாசத்தைப் பரிமாறிக் கொள்வோம் ..

உன் கேசத்தைக் கலைத்து விடாத காற்று !

உன் மேனியை சுட்டு விடாத வெய்யில் !

உன் மேல் மட்டும் தூறாமல் பொழியும் மழை !

உனக்கு மட்டும் தென்றலடிக்கும் மரம்!

இருந்தால் நல்லது .


கவிஞர் : பா.விஜய்(18-Jul-11, 11:52 am)
பார்வை : 1006


பிரபல கவிஞர்கள்

மேலே