சூர்ப்பணகைப்படலம் 31

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்.


கவிஞர் : கம்பர் (2-Nov-11, 1:06 pm)
பார்வை : 267


பிரபல கவிஞர்கள்

மேலே