பின்னுகின்றன சிலந்திகள்

இரை
சேகரிக்கின்றன எறும்புகள்

வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்

பெய்யும் மழைக்கேற்ப
விளையும் நிலம்

கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது !


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:34 pm)
பார்வை : 98


பிரபல கவிஞர்கள்

மேலே