இந்த பாடல் இன்று யாருக்கு பொருந்தும் ?

ஆயிரம் கோடி அதிசயம்.
அமைந்தது *** ஜாதகம்...


மன்னனா , மவுல்வியா
எங்கிவன் , நாளை எங்கிவன்


கடவுளை மறுத்திவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்


பகுத்தறிவாளன் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆத்தீகம்


திருமகன் வருகிறான் திரு நீறை
நெற்றி மீது தினம் பூசி


அதிசயம் அதிசயம் பெரியார்தான்
ஆனதென்ன ராஜாஜி


இந்த பாடல் இன்று யாருக்கு பொருந்தும் ?


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 12:14 pm)
பார்வை : 202


மேலே