பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர்

மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா.


கவிஞர் : தேசிக விநாயகம் பிள்ளை(4-Jan-12, 6:21 pm)
பார்வை : 191


பிரபல கவிஞர்கள்

மேலே