அவன் அடைந்த ஆமைகள்

பாராமை ஒன்று பகராமை
ஒன்றுகைப்பற்றிஎனைச்
சேராமை ஒன்று சிறவாமை
வாழ்விற் சிறப்பளிக்க
வாராமை ஒன்று மகிழாமை
ஒன்று வரவிடுத்தாய்
ஓராமையேபொறேன் ஆறாமை
யேற்றினை ஓண்டொடியே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 7:09 pm)
பார்வை : 17


மேலே