தமிழ் கவிஞர்கள்
>>
பா.விஜய்
>>
பெண்கள் பண்டிகை
பெண்கள் பண்டிகை
காதல் கவிதைகளின் தொகுப்பு
உலகம் காற்றடைத்த பைதானென்றால்
காதல் தானே அதில் காற்று!
தியானமும், தவமும் தேடும் பரம்பொருள்
காதல் என்றே நீ சாற்று! அவள்
ஜன்னல் கம்பிகளில்
கன்னம் தேய்த்தாள் …
ஜன்னல் கம்பிகளுக்கு
தங்கமுலாம்
ப+சிக் கொண்டு இருக்கிறாளோ என்று
நினைத்தேன் நான்!