சமூக சிந்தனை கவிதைகள்

Samooga Sinthanai Kavithaigal

சமூக சிந்தனை கவிதைகள் ஒரு தொகுப்பு. List of Samooga Sinthanai Kavithaigal in Tamil.

சமூகம் என்பது நம்மைச் சுற்றியுள்ள நாலு பேரும் நாற்பது பேரும் அல்ல. நீயும் நானும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் கடைசி பாகம் ஒரு தனி மனிதன். சமூகம் சார்ந்த தமிழ் கவிதைகள் "சமூக சிந்தனை கவிதைகள்" (Samooga Sinthanai Kavithaigal) என்ற தலைப்பின் கீழ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பக்கத்தில் உள்ள சமூக சிந்தனை கவிதைகள் தமிழர்கள் சமூகத்தின் பால் கொண்ட அக்கறையினை இந்த உலகுக்கு உணர்த்துவானவையாக உள்ளன. படித்து ரசியுங்கள்.

Samooga Sinthanai Kavithaigalin (சமூக சிந்தனை கவிதைகள்) thoguppu inge. Feel free to browse through this lovely collection of Samooga Sinthanai Kavithaigal in Tamil and enjoy reading those.


மேலே