உறவு கவிதைகள்

Uravu Kavithaigal

உறவு கவிதைகள் (Uravu Kavithaigal) ஒரு தொகுப்பு.

உறவுகளுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை நமது பண்பாடும் பாரம்பரியமும் வழங்கியிருக்கின்றன. "உறவு கவிதைகள்" (Uravu Kavithaigal) என்னும் இத்தலைப்பிலான கவிதைத் தொகுப்பு நமது வாழ்வில் உறவுகளின் மகத்துவத்தை பேசுகின்றது. நல்ல நண்பர்களும் நல்ல உறவுகளும் உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பர். ஒவ்வோர் உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை. இந்த "உறவு கவிதைகள்" (Uravu Kavithaigal) கவிதைத் தொகுப்பு கணவன்-மனைவி, அப்பா-மகன்-மகள், மாமன், மைத்துனன், கொழுந்தியாள், சிற்றப்பா, சித்தி போன்ற நமது உறவுகளை பற்றிப் பேசுகின்றது.


மேலே