காதல் கதை

ஒரு பொண்ணு ஒரு பையனை உண்மையா காதல் பண்ணுனா ...
அவன் கிட்ட சொல்ல பயந்துகிட்டு தன்னோட காதல ஒரு கடிதத்தில் எழுதினால் ...
அவனோட பிறந்த நாளில் ,அவனோட காரில் செல்லும் போது "நான் உன்னை காதலிக்கிறேன் "என்று கூறி கடிதத்தை கொடுத்தாள்.
அதற்கு அந்த பையன் "காரிலிருந்து கீழே இறங்கு "என்றான்.
அவளும் இறங்கிவிட்டால் ,ஆனால் அடுத்த நொடியே லாரியில் அடிபட்டு இறந்து விட்டாள்.
அவன் காரிலிருந்து இறங்கி அவளை பார்த்தான்,
கையிலிருந்த கடிதத்தை பிரித்து படித்தான் ,அதில் இருந்த வார்த்தைகள் "நான் உன்னை விட்டு பிரியும் நொடி என் மரணமாகத்தான் இருக்கும் என் வாழ்வில் "என்று ...
அவனுடைய வாய் கதறவில்லை அவளுடைய இறப்பிற்காக,பதிலுக்கு கண்கள் மட்டும் தன் சோகத்தை அறிவித்து கொண்டிருந்தது வாழ்க்கை முழுவதும் .........

எழுதியவர் : யாரோ ஒருவன் (9-Feb-13, 11:07 pm)
Tanglish : kaadhal kathai
பார்வை : 386

மேலே