எத்தனை பொருள்...
எத்தனை பொருள் ஏற்றினாலும்
கீழே விழுமளவு
இடைவெளி கிடந்தால்
எப்படி பொருள்
மூட்டைக்குள் தங்கும்??
எத்தனை காவலர்கள்
இருந்தாலும்
ஊடுருவும் சமூக
விரோதிகள் இருந்தால்
நீதி எப்படி நிலைக்கும்?
எத்தனை பொருள் ஏற்றினாலும்
கீழே விழுமளவு
இடைவெளி கிடந்தால்
எப்படி பொருள்
மூட்டைக்குள் தங்கும்??
எத்தனை காவலர்கள்
இருந்தாலும்
ஊடுருவும் சமூக
விரோதிகள் இருந்தால்
நீதி எப்படி நிலைக்கும்?