எத்தனை பொருள்...

எத்தனை பொருள் ஏற்றினாலும்
கீழே விழுமளவு
இடைவெளி கிடந்தால்
எப்படி பொருள்
மூட்டைக்குள் தங்கும்??

எத்தனை காவலர்கள்
இருந்தாலும்
ஊடுருவும் சமூக
விரோதிகள் இருந்தால்
நீதி எப்படி நிலைக்கும்?

எழுதியவர் : சாந்தி (10-Feb-13, 10:53 pm)
Tanglish : ethtnai porul
பார்வை : 118

மேலே