இளைஞனே !!!

விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பாதை காண்பதை விட்டு,
பெண்ணின்
விழிகளுக்கும்
இதழ்களுக்கும்
பாதையை தேடுகிராயே !!!
வெல்லுமா பாரதம் ???

எழுதியவர் : Manju (15-Feb-13, 2:00 pm)
பார்வை : 191

மேலே