கல்லுரியின் நட்பு
பழகிய சாலை
குருத்தோலையை போல் தோன்றியது,
முன்னர் ஏறிய பேருந்து 121ன்
பயணச்சீட்டு விலையும்
இப்பொழுது மறந்து போயின,
நாறிய கல்லூரியின் சிற்றுண்டியும்
தேவாமிர்தமாக தோன்றியது,
பழகியவை புதிதாக தோன்றியது,
ஆனால் இறையான்மையான
இக் கல்லுரியின் நட்பு
விண்னை விட உயர்ந்தது.
மறுபடியும்
ஏன் அருகே நீயும்
உன் அருகே நானும்
ஒரிடத்தில் அமர்ந்து தேநீர் குடிக்க
ஒரு வாய்ப்பு கிடைக்குமா..,