காதல் தோல்வி
கண்ணில் ஈரத்தை தந்த பெண்ணே ..
ஜோடியை வாழ ஆசை பட்டேன்
ஒற்றையாய் விட்டு போய் விட்டாய் ..
உன் காதல் எனக்கு கடற்கரை அலையை போல
எப்படியும் கரைக்கு வந்து தான் ஆக வேண்டும் ...
கண்ணில் ஈரத்தை தந்த பெண்ணே ..
ஜோடியை வாழ ஆசை பட்டேன்
ஒற்றையாய் விட்டு போய் விட்டாய் ..
உன் காதல் எனக்கு கடற்கரை அலையை போல
எப்படியும் கரைக்கு வந்து தான் ஆக வேண்டும் ...