பார்வை
இருளிலும் உன் முகம் தெரிந்ததடி
தாயாக நீ
நட்பாக நீ
காதலாக நீ
கவிதையாக நீ
கடவுளாக நீ
பெண்ணே!
உன்னைக் காண
என் ஆககண் இல்லையடி
என் மன கண்ணில்
உன் பாசம் ஒன்றே
போதுமானதாகும்!!!
இருளிலும் உன் முகம் தெரிந்ததடி
தாயாக நீ
நட்பாக நீ
காதலாக நீ
கவிதையாக நீ
கடவுளாக நீ
பெண்ணே!
உன்னைக் காண
என் ஆககண் இல்லையடி
என் மன கண்ணில்
உன் பாசம் ஒன்றே
போதுமானதாகும்!!!