குறும்புகள் ஆயிரம் 22

பைய்யன்; அம்மா பசிக்குது எனக்கு தோசை ஊத்திக் கொடு ..
அம்மா;சரிப்பா !உனக்கு எத்தனை தோசை வேணும் ?
பைய்யன் ;ம்ம் ....ஒன்னு இல்லன்னா ரெண்டு ..
அம்மா;எதாவது ஒன்னு சொல்லுப்பா!
பைய்யன்; அதான் சொன்னேனே ..ஒன்னு இல்லன்ன ரெண்டு ..
அம்மா; அப்போ ரெண்டு ஊத்தட்டுமா?
பைய்யன்; அதான் சொன்னேன்லம்மா...எதாவது ஒன்னு இல்லன்ன ரெண்டுன்னு ...
அம்மா; உன்னோட பெரிய வம்பா போச்சுப்பா ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (5-Sep-13, 5:10 am)
பார்வை : 310

மேலே