+வாண்டு சிண்டுவின் சேட்டைகள்!+ (10)
நண்பன் வண்டு: டே சிண்டு! கிளாஸ்ல மிஸ் படிச்சிட்டு வந்தவங்கள்லாம் கைய தூக்குங்கன்னு சொன்னப்ப, நீ ஏண்டா கையத் தூக்கின.. நீதான் எதுவுமே படிக்கமாட்டியே!.. உன்னை சொல்ல சொல்லி கேட்டிருந்தாங்கன்னா என்னடா பண்ணியிருப்ப...
சிண்டு: உனக்கு தெரிஞ்ச உண்மை தான் ஊருக்கே தெரியுமே! மிஸ்ஸுக்கும் அது தெரியும். அதுனால எங்கிட்ட எப்பவுமே எதுவுமே கேக்க மாட்டாங்க.. அந்த தைரியத்துல தாண்டா கையத் தூக்கினேன்..!
நண்பன் வண்டு: ?!?!?!?!