சிந்தனை அலைகள் ----கவின் சாரலன்

முன் குறிப்பு : பாரதி அம்மு கேள்வி பதில்
பகுதியில் வாழ்க்கை மனிதனுக்கு அதிகம்
உணர்த்தும் பாடம் எது ? என்று கேட்டிருந்தார்
அதற்கு நான் எழுதிய சில வரிகள் இங்கே
உங்களுடன் ....


தோல்வி வாழ்வில் இதை விட்டுவிடு செத்துவிடு என்று போதிக்கும் . மகிழ்ச்சி இதை இன்னும் அனுபவித்து விடு அனுபவித்து விடு என்று போதிக்கும். சிந்தனையாளர்களின்
சீரிய எண்ணங்கள் இந்த அனுபவங்களை எப்படி ஏற்பது எதிர்கொள்வது எடுத்துச் செல்வது என்ற திசைகளை காட்டும்; உணர்த்தும்.
எ .கா : வள்ளுவர் ,விவேகா நந்தர் ,கான் ஃ பூசியஸ், சாக்ரடீஸ் ....
நீங்கள், நான் இன்னும் எத்தனனையோ ...தெரிந்து கொள்வோம் !

வாழ்க்கை ஒரு பழைய அனுபவப் புத்தகம்
அதன் ஒவ்வொரு பக்கமும் புகட்டும் பாடம் !
அதன் புதிய பக்கங்களை நாம் எழுதும் போது
அது ஒரு வித்தியாசமான புத்தகம்;அனுபவம் !

----கவின் சாரலன்
தொடரும் ....

எழுதியவர் : கவின் சாரலன் (21-Oct-13, 8:56 am)
பார்வை : 653

சிறந்த கட்டுரைகள்

மேலே