அது..

கணவன்: அயர்ன் பண்ணு அயர்ன் பண்ணுங்கறேன்.. கேக்க மாட்டேங்குறீயே..

மனைவி: எப்படிங்க அயர்ன் பண்ணட்டும்.. நீங்க தீபாவளிக்கு என் பட்டுப்பொடவைய அயர்ன் பண்றேன்ட்டு பத்து ஓட்ட போட்டீங்களே.. அது மாதிரியா..! இல்ல கல்யாண நாளுக்கு சுடிதார அயர்ன் பண்றேன்ட்டு நல்லா கருக வச்சீங்களே.. அது மாதிரியா..

கணவன்: வேணாந்தாயி வேணா.. நானே பார்த்துக்குறேன்.. நீ உன் வேலைய பாரு..

மனைவி: அது..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (21-Oct-13, 7:26 pm)
பார்வை : 185

மேலே