உம்மா

மகன் என்று அழைக்கும் உங்கள் அழைப்பில் என்றுமே அன்பின் அளவு குறைந்ததே இல்லை...
நிஜத்தினில் மறைந்தாலும் நினைவினில் நிஜங்களாய் இன்னும் என்னுள் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்...
தனிமையை உங்கள் நினைவு கண்ணீர்களாக்கினாலும் உங்களுக்காக பிறார்த்திக்கும் கணம் போதும்...
ஆயிரமாயிரம் தடவை எனக்காய் இறைவனிடம் ஏந்திய உங்களுக்கு என் ஆயுள் வரை ஏந்தி கொண்டே இருப்பேன் உங்கள் சுவன வாழ்க்கைக்காக..

பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (3-Nov-13, 3:06 pm)
Tanglish : ummaa
பார்வை : 90

மேலே