+கரும்பும் கவிதையும் ஒண்ணு+
கரும்பும் கவிதையும் ஒண்ணு..
எப்படி சொல்றீங்க?
கரும்ப கடிச்சு கடிச்சு அடிப்பாகம் போகும்போது எப்படி அதோட சுவை அதிகமாயிட்டே போகுமோ, அதே மாதிரி கவிதையை ஆழமா படிச்சு அதோட உண்மையான அர்த்தத்த உணரும் போது, கவிதையும் ரொம்ப இனிக்கும்..
நீங்க சொல்றத கேக்கும் போதே எனக்கு கவிதை சாப்பிடணும் போல (இல்ல இல்ல) படிக்கணும் போல இருக்கு..