பலே முதலாளி

முதலாளி: மணி! செடிகளுக்குக்கு தண்ணீர் விட்டியா?

மணி: இல்லீங்க எசமான்! வெளியில மழை பேயிதுங்க ..

முதலாளி : மழை பேஞ்சா என்ன?குடையை பிடிச்சிட்டு போக வேண்டியதுதானே!

எழுதியவர் : உமர்ஷெரிப் (20-Jan-14, 10:41 am)
பார்வை : 349

மேலே