பலே முதலாளி
முதலாளி: மணி! செடிகளுக்குக்கு தண்ணீர் விட்டியா?
மணி: இல்லீங்க எசமான்! வெளியில மழை பேயிதுங்க ..
முதலாளி : மழை பேஞ்சா என்ன?குடையை பிடிச்சிட்டு போக வேண்டியதுதானே!
முதலாளி: மணி! செடிகளுக்குக்கு தண்ணீர் விட்டியா?
மணி: இல்லீங்க எசமான்! வெளியில மழை பேயிதுங்க ..
முதலாளி : மழை பேஞ்சா என்ன?குடையை பிடிச்சிட்டு போக வேண்டியதுதானே!