சிந்தனை

ரவி : மாப்ளே....நல்லா யோசிச்சு பாத்துட்டேண்டா, முயலா இருக்கிறத விட ஆமையா இருக்கிறதுதான் ரொம்ப நல்லதுன்னு தோணுது.


சலீம் : ஏண்டா..எத வச்சு அப்படி சொல்றே?


ரவி : என்னதான் துள்ளி குதிச்சி ஓடியாடி இருந்தாலும் முயல் வாழ்றது 15 வருசந்தான். ஆனா, ஒண்ணுமே செய்யாம, ஆமை 300 வருசம்கிட்ட வாழ்ந்திடுது மாப்ளே.,

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Feb-14, 9:35 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 258

மேலே