இந்தியா
திருடனை பிடிக்க புது மிசின் தயாரிச்சு,குறிப்பிட்ட நாடுகள்ள வச்சு,அது எப்படி செயல்படுதுன்னு பாத்துச்சு ஐக்கிய நாடுகள் குழு.....
1) அமெரிக்காவில் - ஒரு நாள்ல 10 பேர் பிடிபட்டாங்க
2) சீனாவில் - ஒரு நாள்ல 40 பேர் பிடிபட்டாங்க
3) லண்டனில் - ஒரு நாள்ல 50 பேர் பிடிபட்டாங்க...
ரொம்ப சந்தோசப்பட்ட குழு கடைசியா இந்தியாவில மிசின வச்சாங்க
வச்ச ஒரு மணி நேரத்துல மிசினையே காணோம்.
இந்தியாவா? கொக்கா............