கவித்துளிகள்

செய்தித் தாள்கள் செப்புவ தனைத்தும்
மெய்யெனக் கொள்ளல் மேலோர்க் கழகிலை!

நாளே டெல்லாம் நற்றமிழ் செய்தால்
வாளே ரன்ன வண்டமிழ் வளரும்!

பணமே பெரிதெனப் பறக்கும் பேர்க்கு
நிணமே கூடும் நினைப்பும் கெடுமே!

எழுதியவர் : அகரம் அமுதன் (24-Feb-14, 7:16 am)
சேர்த்தது : அகரம் அமுதன்
பார்வை : 162

மேலே