புத்தகங்கள்

ஜாடிக்குள் அடைபட்ட பூதம் போல
மூடிக் கிடக்கும் ஒரு உலகம்.
உள்ளங்கைக்குள் உருளும்.
திறக்கும் போது மட்டும் உயிர் பெறும்;
விர்ரென்று இடமும் காலமும் கடந்து விரியும் -
ஒரு சிரஞ்சீவி அறிவு!

எழுதியவர் : புதுயுகன் (9-Mar-14, 3:59 am)
Tanglish : puthakankal
பார்வை : 81

மேலே