புத்தகங்கள்
ஜாடிக்குள் அடைபட்ட பூதம் போல
மூடிக் கிடக்கும் ஒரு உலகம்.
உள்ளங்கைக்குள் உருளும்.
திறக்கும் போது மட்டும் உயிர் பெறும்;
விர்ரென்று இடமும் காலமும் கடந்து விரியும் -
ஒரு சிரஞ்சீவி அறிவு!
ஜாடிக்குள் அடைபட்ட பூதம் போல
மூடிக் கிடக்கும் ஒரு உலகம்.
உள்ளங்கைக்குள் உருளும்.
திறக்கும் போது மட்டும் உயிர் பெறும்;
விர்ரென்று இடமும் காலமும் கடந்து விரியும் -
ஒரு சிரஞ்சீவி அறிவு!