வாக்கு

மருமகன் :மாமா ஓட்டு போட்டாச்சா ...

ராமன் :போட்டுட்டேன்யா

மருமகன் :(ஆவலாய்) எனக்கு தந்த வாக்கு மாறாம போட்டதுக்கு நன்றி மாமா
(மகன் ஓடி வந்து )
மகன் :அப்பா அப்படினா எனக்கு வாக்கு தந்தது என்னாச்சு ...

ராமன் :ரெண்டு பேருட வாக்கையும் மறக்கல
அதே நேரத்தில் என் வாக்கு செல்லமா போகவும் விரும்பல ..
(இருவரும் இடை மறித்து)
அப்படினா ...யாருக்கு போட்டிங்க (கோரசாக )

ராமன் :நீங்க ரெண்டு பேருமே முக்கியம் அதனால அதென்னமோ சொல்லுவாங்களே
49 ஓ அதப்போட்டுடேன்

இருவரும் :!!!!!!!!

எழுதியவர் : கனகரத்தினம் (24-Apr-14, 8:59 am)
Tanglish : vaakku
பார்வை : 364

மேலே