இப்படியும் சில மனிதர்கள்
வையலுக்கு உதவா குடை -
இப்படியும் சில மனிதர்கள்
-------------------------------------
ராமு: எலே! சோமு என்ன . இந்த மண்ணுருக
காயும் வையலிலே குடையை
அக்கிளில் பத்திரமாய் வைத்து கொண்டு
போறியே ! உன் சைகை புரியலையே
சோமு: ராமு அண்ணே, அதுவா , இந்த குடை
புத்தம் புதிய குடை நேத்து தான்
பொள்ளாச்சி சந்தையிலே
வாங்கினது , அதா விரிக்க
மனசு இன்னும் வரல!
ராமு: அய்யோ அல்பனே பொய் வா பா