இப்படியும் சில மனிதர்கள்

வையலுக்கு உதவா குடை -

இப்படியும் சில மனிதர்கள்
-------------------------------------


ராமு: எலே! சோமு என்ன . இந்த மண்ணுருக

காயும் வையலிலே குடையை

அக்கிளில் பத்திரமாய் வைத்து கொண்டு

போறியே ! உன் சைகை புரியலையே

சோமு: ராமு அண்ணே, அதுவா , இந்த குடை

புத்தம் புதிய குடை நேத்து தான்

பொள்ளாச்சி சந்தையிலே

வாங்கினது , அதா விரிக்க

மனசு இன்னும் வரல!

ராமு: அய்யோ அல்பனே பொய் வா பா

எழுதியவர் : வாசவன் -வாசுதேவன்-tamizpithan (9-Jun-14, 5:16 pm)
பார்வை : 328

மேலே