கண்தானம்

*இன்னொரு ஜீவன்
ஒளிபெறட்டும் .....
இருவிழியை தானமிடு....
மண்தின்னும் மானிட விழியை
மாந்தருக்கே ஈந்துவிடு.......!

*இன்னொரு பிறப்பு
உன் விழிக்கிருக்கு
இருக்கும் பொழுதே
உயில் எழுது
கண்தானமிட.....

*வீழ்வது நாமாயினும்
வாழ்வது நம் விழியாகட்டும்...!

எழுதியவர் : அருண்குமார் (15-Jul-14, 3:01 pm)
பார்வை : 102

மேலே