தனிமையில் என் மனம்

கண்டும் காணாது சென்றவள்
விஷத்தை விதைத்தாள் என் நெஞ்சில்.....!

தாங்கி கொள்ள இயலா இத்துயரம் - என்னை
மண்ணோடு சேரச் சொல்கிறது...!

ஏணியாய் என்னை ஏற்றம் பெறச் செய்தவள் - நான்
கல்லறையில் துயில் கொள்ள காரணமாகிறாள்.....!

எண்ணிக் கூடப் பார்க்கவில்லை
உடனே பிரிவாள் என்று....!

என் மனமோ!
தனிமையில் இன்று.....!

எழுதியவர் : தங்க மணிகண்டன் (20-Jul-14, 12:58 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : thanimayil en manam
பார்வை : 579

மேலே