நீயும் உணர்வாய் ஒருநாள்

நீ என்னை பிரிந்த போது ,

என் உயிரை ஈன்ற போது
என் அன்னை பெற்ற .
வலியினை உணர்ந்தேன் !

என்னுடைய வலியினை,
நீயும் உணர்வாய் ஒருநாள் !

நீ ஒரு பெண் என்பதால் !

ஆனால்,
உனக்கு ஒரு நாள் வலி !
எனக்கு உயிர் உள்ளவரை வலி !

எழுதியவர் : s . s (20-Jul-14, 3:27 pm)
பார்வை : 821

மேலே