நீயும் உணர்வாய் ஒருநாள்
நீ என்னை பிரிந்த போது ,
என் உயிரை ஈன்ற போது
என் அன்னை பெற்ற .
வலியினை உணர்ந்தேன் !
என்னுடைய வலியினை,
நீயும் உணர்வாய் ஒருநாள் !
நீ ஒரு பெண் என்பதால் !
ஆனால்,
உனக்கு ஒரு நாள் வலி !
எனக்கு உயிர் உள்ளவரை வலி !
நீ என்னை பிரிந்த போது ,
என் உயிரை ஈன்ற போது
என் அன்னை பெற்ற .
வலியினை உணர்ந்தேன் !
என்னுடைய வலியினை,
நீயும் உணர்வாய் ஒருநாள் !
நீ ஒரு பெண் என்பதால் !
ஆனால்,
உனக்கு ஒரு நாள் வலி !
எனக்கு உயிர் உள்ளவரை வலி !